இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரும் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. புதன், வியாழன் ஆகிய இரு நாட்களும் நீதிமன்றம் விடுமுறை நாள் என்பதால் இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 20 ஆண்டுகள் மொத்தமாக சிறையில் இருந்து விட்ட நிலையில் 11 ஆண்டுகள் கழித்து கருணை மனுவை நிராகரித்தது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment