Saturday 2 April 2011

தந்தை செல்வாவின் 112வது நினைவு தின நிகழ்வுகள்

தந்தை  செல்வாவின்  112வது  நினைவு  தின  நிகழ்வுகள்  நேற்று   அனுஸ்டிக்கப்பட்டன. தந்தை  செல்வா  அறங்காவலர்  குழுத்  தலைவர்  ஜெபநேசன்  அடிகளார்   தலைமையில் தந்தை செல்வாவின்  நினைவுத்  தூபிப்  பகுதியில்  அவரது  கல்லறைக்கு  மலர்மாலை அணிவித்து  அஞ்சலி  செலுத்தப்பட்டது.