தந்தை செல்வாவின் 112வது நினைவு தின நிகழ்வுகள் நேற்று அனுஸ்டிக்கப்பட்டன. தந்தை செல்வா அறங்காவலர் குழுத் தலைவர் ஜெபநேசன் அடிகளார் தலைமையில் தந்தை செல்வாவின் நினைவுத் தூபிப் பகுதியில் அவரது கல்லறைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment