இலங்கையில்
தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால சட்டம்
நீக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்
பாராளுமன்றத்தில்
விசேட அறிவிப்பை
மேற்கொண்டார்.
1971 ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கிளர்ச்சியைத்
தொடாந்து அவசரக்காலச்
சட்டம் முதன்
முதலில் இலங்கையில் அறிமுகப் படுத்தப்பட்டது.
அவசரகால சட்டத்தை நீக்கும்படி
அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள்
தொடர்ச்சியாக இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றன.
அதுமட்டுமல்லாது
மனித உரிமை
அமைப்புக்கள் மற்றும் சர்வேதச மன்னிப்புச் சபை என்பனவும்
அவசரகால சட்டத்தை
நீக்குமாறு இலங்கையை வலியுறுத்தி வந்தன.
No comments:
Post a Comment