Monday 29 August 2011

சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா

ராஜீவ் கொலைக் கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்குத் தண்டனை மீதான கருணை மனுவை இந்திய ஜனாதிபதி நிராகரித்த பின்னர் இதில் ஒரு மாநில முதல்வர் தலையிட அதிகாரம் இல்லை. இவர்கள் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரமோ, அதை தடுத்து நிறுத்தும் அதிகாரமோ என்னிடம் இல்லை என்று சட்டமன்றத்தில் பேசினார் முதல்வர் ஜெயலலிதா.


தமிழக முதல்வர் ஜெயலலிதா  முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு உதவ முடியாது என அறிவித்து விட்ட நிலையில் மூவரையும் காப்பாற்ற நீதிமன்றம் மட்டுமே இறுதி வாய்ப்பாக உள்ளது.

No comments: