நேற்று
ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமை செயலாளருக்கு ஆணை ஒன்று வந்துள்ளது.
அதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு
தண்டனையை வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதிக்குள்
நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த
ஆணை தமிழக சிறைதுறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து வேலூர் ஜெயில் அதிகாரிக்கு தூக்கு தண்டணையை
நிறைவேற்றுவதற்கான உத்தரவு நகல் அனுப்பி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அலுவலக உத்தரவு நகல் வந்த 7 வேலை நாட்களுக்குள் அதாவது வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதிக்குள் வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டணை நிறைவேற்றப்படும் என்று சிறைதுறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஜெயிலில் ஏற்பாடுகள் நடக்கிறது.
ஜனாதிபதி அலுவலக உத்தரவு நகல் வந்த 7 வேலை நாட்களுக்குள் அதாவது வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதிக்குள் வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டணை நிறைவேற்றப்படும் என்று சிறைதுறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஜெயிலில் ஏற்பாடுகள் நடக்கிறது.
No comments:
Post a Comment