கிழக்கு
மற்றும் வடமேல் மாகாணங்களில் இரகசியமான முறையில் இயங்கி வந்த 8 வானொலி நிலையங்களுக்கான
ஒலிப்பரப்பு சாதனங்களை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
நியூ
மூன் எப். எம்., கல்முனை எப்.எம்., காத்தான்குடி எப்.எம்., நியூ ரைஸ் எப்.எம்., புத்தளம் எப்.எம்., கல்பிட்டி எப்.எம்., கல்குடா எப்.எம்., பேருவளை எப்.எம். ஆகிய பெயர்களில்
இந்த வானொலிகள் இயங்கி வந்தன.
இதில்
ஒரு வானொலி நிலையத்தில் பயன்படுத்தப்படும் ஒலிப்பரப்பு கருவி அரச வானொலி ஒன்றில் இருந்து
பல வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment