Wednesday 3 August 2011

தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம் ஆண்கள் தொப்பி, பெண்கள் பர்தா அணியக் கூடாது

முஸ்லிம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் போது ஆண்கள் தொப்பி அணியக் கூடாது எனவும், பெண்கள் பர்தா அணியக் கூடாது எனவும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இச்செயலானது முஸ்லிம் மக்களின் உரிமைகளை சிதைக்கும் முயற்சி எனவும் முஸ்லிம் மக்களின் கலாச்சார விழுமியங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் அமையப் பெற்றுள்ளது எனவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

No comments: