Thursday 25 August 2011

கிறிஸ் மனிதன் வந்தால் . . . . . . .

உங்கள் பகுதிக்கு கிறிஸ் மனிதன் வந்தால் அதனை எங்களுக்கு அறிவிக்க வேண்டும். கிறிஸ் மனிதனுக்கு யாராவது அடித்தால் நாங்கள் சுடுவோம் என இராணுவத்தினர் யாழ் வடமராட்சி பகுதியில் எச்சரிக்கை.

இதனால் அவர்களின் நாளாந்த தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் கடற் தொழிலுக்கு ஆண்கள் செல்லும் போது வீடுகளுக்குள் புகும் இராணுவத்தினர் பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாக ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் கிறிஸ் மனிதனின் அச்சத்தால் பெண்கள் வீட்டில் தனியாக இருக்க அஞ்சுகின்றனர்.

No comments: