Saturday 3 September 2011

இலங்கையில் சிறுபான்மை இனம் என்று ஒன்று கிடையாது – ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 60ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது 'இலங்கையில் சிறுபான்மை இனம் என்று ஒன்று கிடையாது. ஒரே தேசம், ஒரே நாடு என்ற கோட்பாட்டை நிலைநாட்டுவதற்காக எவருக்கும் லஞ்சத்தையோ நாட்டின் ஒரு பகுதியையோ கொடுக்கத் தயாரில்லை;. தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒரே தேசம், நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் நாட்டின் அபிவிருத்திக்காக பாடுபட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

No comments: