Monday 19 September 2011

பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் ஒன் அறைவல் வீசா முறை ரத்து


மாலைதீவு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு மட்டுமே எதிர்வரும் காலங்களில் ஒன் றைவல் விசா வசதி வழங்கப்படும். 

78 நாடுகளின் பிரஜைகள் ஒன்லைன் முறையில் இணையம் ஊடாக விசா பெற்றுக்கொள்ள முடியும். குறித்த நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஒன் றைவல் விசா முறை ரத்தாவதாகக் குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் 28ம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கைக்கான குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments: