Wednesday 7 September 2011

சம்பூர் அனல் மின் நிலையம்

போர் காரணமாக இடம் பெயர்ந்த ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் சம்பூரில் மீள் குடியேற்றப்படாதுள்ள நிலையில், சம்பூர் அனல்மின் நிலையத்தை அமைப்பது குறித்த ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளன.

ஒவ்வொரு நபரும் தனது இருப்பிடத்தற்குத் திரும்ப வேண்டும் என்று சொல்லி வந்த இந்தியா தனது கூற்றுக்கு முரணாகச் செயற்படுவது தவறானது, அதன் போலி முகத்தை அம்பலப்படுத்துகிறது.

No comments: