Wednesday 7 September 2011

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகும் தொடரும் சீமான் கைது

மூவரின் மரணதண்டனையை ரத்து செய்யக் கோரி சீமான் வேலூரில் இருந்து சென்னை நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்தார். ஆனால் அதற்கு பொலீஸ் அனுமதி மறுத்து விட்டது. தடையை மீறி நடைப்பயணத்தைத் தொடர்ந்த சீமான், இயக்குநர் செல்வமணி, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட 1000 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் இன்று மாலை விடுவிக்கப்பட்டனர்

No comments: