வல்வெட்டித்துறை
நகரசபையின் தலைவராக ஒய்வு பெற்ற கல்வி அதிகாரியான ஆனந்தராஜ் விருப்பு வாக்கின் அடிப்படையில்
நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்
தேசியக் ட்டமைப்பின் தலைமை தேர்தலுக்கு முன்னர் எடுத்த முடிவின் பிரகாரம் கூடிய விருப்பு
வாக்கினை பெற்றுக்கொண்டவரே தலைவரென்ற அடிப்படையில் ஆனந்தராஜ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது
விருப்பு வாக்கினை பெற்றுக்கொண்ட சிவாஜிலிங்கம் இது வரை சத்தியப்பிரமாணத்தினை செய்யாது
விலகி இருந்து வருகின்றார். இதனால் கூட்டத்தினை கூட்டமுடியாது குழப்ப நிலை தொடர்கின்றது. போதிய பெரும்பான்மையினை
பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் குறிப்பிட்டு சொல்லத்தக்கதான தீர்மானமெதனையும் சபை
எடுக்க முடியாது உள்ளது.
மக்களால்
நிராகருக்கப் பட்டவர் சர்வாதிகாரமாக பதவியைப்பெற முயற்சி. மகிந்தவை தாக்குவதற்கு
தகுதியுடையவரா?
No comments:
Post a Comment