பொதுமக்கள் சோதனை, வீடுகளை சோதனையிடுதல், வீதித் தடைகளை ஏற்படுத்துதல், ரோந்துப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற அதிகாரங்களை மீண்டும் அமுல்படுத்துவதற்கான அதிகாரத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி முப்படையினருக்கு வழங்கியுள்ளார்.
அதேவேளை, அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதால் ரத்தான புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சந்தன புவநேக பண்டார ராஜகுருவின் நியமனமும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி நீடித்துள்ளார்.
No comments:
Post a Comment