Saturday 3 September 2011

பலஸ்தீனம் தனிநாட்டுக் கோரிக்கை


இந்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில், பலஸ்தீனம் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு பலஸ்தீனத்தை சுயாதீன நாடாக அங்கீகரிக்க வேண்டுமென பலஸ்தீன பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைக்க உள்ளனர். 193 நாடுகளில் 129 நாடுகள் தமது கோரிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும். அதில் 124 நாடுகள் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் இன்னமும் ஐந்து நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் பாலஸ்தீனப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

No comments: