Friday 25 March 2011

வடக்கின் தமிழ் மீனவர்களுக்கு பாரிய அநீதி

இந்திய மீனவர்கள் வடபகுதி கடற்பரப்பிற்கு வந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதால், வடக்கில் உள்ள தமிழ் மீனவர்களுக்கும் பாரிய அநீதி இழைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
யுத்தம் நடைபெற்ற போது, அமுல்படுத்தப்பட்டிருந்த மீன்பிடி தடைகள் தற்போது, நீக்கப்பட்டுள்ளது. எனினும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வந்து, மீன்வளத்தை அள்ளி செல்வதால், வட பகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்த பிரச்சினைக்கு  தீர்வுகாண  இந்திய- இலங்கை  இடையிலான ராஜதந்திர ரீதியிலான வேலைத்திட்டங்கள் அவசியம்.

No comments: