போரினால் பாதிக்கப்பட்ட மாங்குளத்தில் அமைக்கப்படவுள்ள விளையாட்டு வளாக கட்டுமானத் திட்டத்துக்கு உதவ பிரித்தானிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் இயன் போத்தம் முன்வந்துள்ளார்.
வடமாகாணத்தின் இதயப்பகுதியான மாங்குளத்துக்கு அருகே இந்த சமூக விளையாட்டு வளாகத்தை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சிறிலங்காவைத் தளமாகக் கொண்ட அறக்கட்டளை நிறுவனம் ஒன்று சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் மாங்குளத்துக்கு அருகே சமூக விளையாட்டு வளாகத்தை அமைக்க முன்வந்துள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் அந்தப் பகுதிகளுக்கு சென்றிருந்த இயன் போத்தம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த திட்டத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
வடமாகாணத்தின் இதயப்பகுதியான மாங்குளத்துக்கு அருகே இந்த சமூக விளையாட்டு வளாகத்தை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சிறிலங்காவைத் தளமாகக் கொண்ட அறக்கட்டளை நிறுவனம் ஒன்று சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் மாங்குளத்துக்கு அருகே சமூக விளையாட்டு வளாகத்தை அமைக்க முன்வந்துள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் அந்தப் பகுதிகளுக்கு சென்றிருந்த இயன் போத்தம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த திட்டத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
No comments:
Post a Comment