Saturday, 26 March 2011

கொழும்பில் 95 வீதமாக இருந்த சிங்கள இனம் 27 வீதமாக குறைந்துள்ளது - ஜனாதிபதி

பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் 95 சதவீதமான சிங்கள மக்கள் வாழ்ந்தனர். எனினும் தற்போது 27 வீதமான சிங்களவர்களே கொழும்பில் வாழ்கின்றனர். இவ்வாறு கொழும்பில் ஏனைய இனங்கள் அதிகரித்துள்ள நிலையில் சிங்களவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு இனங்கள் யாவும் ஒற்றுமையுடன் வாழும் போது, அரசியல்வாதிகளே, தமது அரசியல் நோக்கத்திற்காக பிரச்சினைகள் இருப்பதாக வெளிக்காட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

No comments: