Monday 28 March 2011

இந்தியாவின் அணு உலை வெடித்தால்

இந்தியாவில் உள்ள அணு உலைகள் வெடித்தால் அது சிறீலங்காவை முற்றாக அழித்துவிடும் சாத்தியங்கள் உள்ளதால் அதனை தடுப்பதற்கு என்ன செய்வது என சிறீலங்கா அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.

அண்மையில் யப்பானில் ஏற்பட்ட அணு உலை வெடிப்புக்கள் உலகின் பல நாடுகளின் நிம்மதியை கெடுத்துள்ளது.

சிறீலங்காவுக்கு அண்மையாக தென்னிந்திய மாநிலங்களில் இந்தியா அதிக அணுஉலைகளை நிறுவியுள்ளது. இந்தியாவில் 17 அணு மின்உலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று கல்ப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. அது சிறீலங்காவுக்கு மிகவும் அண்மையாக உள்ளது. 

இயற்கை அனர்த்தத்தை விட தீவிரவாதிகளின் தாக்குதல்கள் கூட  இந்த அணு உலைகள் மீது நடக்கலாம்.

No comments: