Thursday 10 February 2011

உலகின் புதிய நாடாக தென் சூடான்

உலகின் புதிய நாடாக தென் சூடான் இடம்பெறவுள்ளது. இதற்காக கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. தென் சூடானுக்கு ஆதரவாக 98.83 சதவீத வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். முறைப்படி ஜூலை மாதம் தான் தெற்கு சூடான் தனி அரசாக அறிவிக்கப்படவுள்ளது. இதன் தலைநகர் ஜீபாவாக இருக்கும்.

No comments: