சூடான் போன்ற சர்ஜன வாக்கெடுப்பு இலங்கையிலும் நடத்தப்பட வேண்டுமென அக்ட் நௌவ் (Act Now) என்ற பிரித்தானிய நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் ஒக்ஸ்பொர்ட் பல்கலைக்கழகத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உரையாற்றிய போது இது தொடர்பிலும் பொதுமக்கள் இழப்பு தொடர்பிலும் இந்நிறுவனத்தின் சார்பில் ரிம் மார்டின் என்ற பணியாளர் பான் கீ மூனிடம் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40,000 பேர் கொல்லப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் சூடானில் நடைபெற்றதனைப் போன்று இலங்கையிலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா எனவும், அதற்கு பான் கீ மூன் ஏற்பாடு செய்வாரா எனவும் ரின் மார்டின் கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment